Donnerstag, 23. April 2009

முதல் வானொலி திலகம் திரு. அப்துல் ஹமீத்


முதல் வானொலி திலகம் திரு. அப்துல் ஹமீத்.

இன்று 10 வருடமாக இந்தியாவில் பாட்டுக்குப்பட்டு நிகழ்ச்சியை வாரிவளங்கிக்கொண்டு இருக்கும் வள்ளல். காந்தக்குரலோன் திரு.அப்துல் ஹமீத் அவர்கள்.

இவர் ஒரு நடமாடும் தகவல் களஞ்சியம் அவர் கை நுனியில் தகவள்களை கொண்டுதிரிந்து உடனுக்குடன் எப்போ,எங்கே ,எந்த ஆண்டு, எடுக்கப்பட்ட பாடல் படம்,பாடியவர்கள், என்று சொல்வதில் இவரை விட யார் உண்டு !

முதல் நான் இவரை அறிந்துகொண்டது இலங்கை வானொலியில் தான் அவர் வந்தாலே வானொலி ஒரு மங்கலகரமாக மலரும்.
பாட்டுக்கு பாட்டு என்றாலே திரு.அப்துல் ஹமீத் நம் முன் வந்துவிடுவார் இந்த நிகழ்ச்சியை நடத்தும் அழகே தனிதான்..

சிவாஜியும், அப்துல் ஹமீதும்...

இசையமைப்பாளர் உதயா...அப்துல் ஹமீது...சந்திப்பு

Keine Kommentare: