Dienstag, 12. Mai 2009

ரி ஆர் ரி வானொலியில் கலக்கி கொண்டு இருப்பவர் திரு ராஜா




ரி ஆர் ரி வானொலியில் கலக்கி கொண்டு இருப்பவர் திருA.S ராஜா அவர்களை பற்றி கொஞ்சம் பார்ப்போம்
அவர் வேலனையை பிறப்பிடமாக கொண்டவர் பிறந்த திகதி யூலை மாதம் 23 .
கல்வி கற்ற இடம் வேலனை மத்தியமாகாவித்தியாலயம் சிறியவயதில் இருந்தே பல மேடைகள் ஏறி நிகழ்ச்சிகள் செய்வதில் ஆர்வம் உடையவர்
1997 முதல் ரிஆர் ரி தமிழ்வானொலியில் பணயாற்றி வருபவர்

இவர் நிகழ்ச்சி தொகுத்துவளங்கும் அழகு குரல் கம்பீரம் மிக அற்புதம்
காலை 11 மணியளவில் வந்து தேனும் பாலும் நிகழ்ச்சி வளங்கும் கம்பீரம் மக்கள் மனதில் உற்சாகத்தை தரும் பாடல் தெரிவுகள் காலகட்டத்திற்கு ஏற்றவாறு பாடல்களை நேயர்களுக்கு வளங்கும் திறமை இவருக்கு நிகர் இவர்தான்.
இசை என்பதை கேட்டால் மட்டும் போதுமா..? அதை ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் அந்த ரசணை இருப்பதால்தான் நிகழ்ச்சியில் பாடல்களை அனுபவித்து வளங்கும்திறமை இவரிடம் உண்டு
காலையில் காலைப்பூந்தென்றலில் நேயர்களோடு உரையாடும் அமைதிக்குரல் எல்லோரோடும் அன்போடு உரையாடும் இதயம் கொண்டவர் தான் ராஜா அவர்கள் அவரின் நிகழ்ச்சிகளை நேரடியாக கேட்க இங்கு அழுத்தவும் திரு ராஜா

வாழ்க உங்கள் அறிவிப்புத்துறை வளர்க உங்கள் பணி. வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

பணிவன்புடன்
அறிவிப்பாளர் கவிதைக்குயில்
பா.ராகினி.

Keine Kommentare: