
லண்டன் தமிழ் வானொலியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் லண்டன் நேரம் இரவு 7.30 மணியலவில் மலரும் பொன்மலைப்பொழுது நிகழ்ச்சியில் காலத்தால் அளிக்க முடியாத தேடியும் நமக்கு கிடைக்க முடியாத பழமையிலும் இனிமையான பாடல்களை வாரி வளங்கும் வள்ளல் திரு ஜனா அவர்களின் நிகழ்ச்சிகளை கேட்டு மகிழவும்
அவரின் ஒரு சிறப்பு மகி மடல் 31 வருடங்களுக்கு முன் உலகநாயகன் கமல் அருக்கு எழுதிய மடலையும் படித்து மகிழ இங்கேகமல் அருக்கு எழுதியமடலையும் படித்து மகிழ ஒருமுறை சென்றுதான் பாருங்களேன்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen